ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரநிதிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக அதன் தலைவர்…

இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் கைது.

இலங்கை வங்கி கிளை சங்கத்தின் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் இலங்கை வங்கி கிளை சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலித அடம்பாவல…

ஜனாதிபதி – கூட்டமைப்பு தேசிய அரசாங்க பேச்சுவார்த்தை

நேற்று (03.08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதி…

ஜனாதிபதிக்கு மகாராணியின் வாழ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு…

கோட்டா கோ கமவை அகற்ற அறிவிப்பு

கொழும்பு, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் எதிர்வரும் 05 ஆம் திகதி மாலை 05 மணிக்கு முன்னர் அகற்றப்படவேண்டுமென இன்று கொழும்பு கோட்டை…

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் கைது!

இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்ற…

பாரளுமன்ற கூட்ட தொடரை ஜனாதிபதி ஆரம்பித்தார்.

இன்று பாரளுமன்றத்தின் மூன்றாவது கூட்ட தொடர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை பாரளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனை…

ஜனாதிபதிக்கு ஐக்கிய அரபு இராட்சிய ஜனாதிபதி வாழ்த்து

ஐக்கிய அரபு இராட்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சைட் அல் நஹ்யன் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து…

ஜனாதிபதி கதிரை வைத்த ஆப்பு!

ஜனாதிபதி மாளிகையினுள் கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி புகுந்து போராட்டகாரர்கள் மக்கள் என பலர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள்…

இலங்கையை பிரித்தானியா அவதானிக்கிறது!

பிரித்தானியா, இலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருவதாக பிரித்தானிய பாரளுமன்றத்தில் வெளிநாடு, பொதுவானலவாய நாடுகள் மற்றும்…

Exit mobile version