தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்துக்காக வழங்கப்படும் QR குறியீட்டினை யாருக்கும் தெரியாத வகையில் பாதுக்காப்பாக வைத்திருக்குமாறு வலுசகதி மற்றும் மின்சத்தி அமைச்சர்…
செய்திகள்
கல்கிஸ்ஸை நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு
இன்று பிற்பகல் கொழும்பு, கல்கிஸ்ஸை நீதிமன்றினுள் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வழக்கு விசாரணையின் போது, நீதிபதிக்கு முன்னாள் வழக்கின்…
அமெரிக்க – இந்திய முக்கியஸ்த்தர்கள் இலங்கை தொடர்பில் பேச்சுவார்த்தை.
அமெரிக்க உள்துறை செயலாளர் அன்டனி ப்லிங்கின் மற்றும் இந்தியா வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்ஷங்கர் ஆகியோருக்கிடையில் இலங்கை தொடர்பில் முக்கிய சந்திப்பு…
ஸ்டாலினின் கைதுக்கு ஐ.நா விசேட அறிக்கையாளர் கண்டனம்
இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று(03.08) கைது செய்யப்பட்டமைக்கு மனித உரிமை பாதுகாவலர்களுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட…
ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரநிதிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக அதன் தலைவர்…
இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் கைது.
இலங்கை வங்கி கிளை சங்கத்தின் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் இலங்கை வங்கி கிளை சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலித அடம்பாவல…
ஜனாதிபதி – கூட்டமைப்பு தேசிய அரசாங்க பேச்சுவார்த்தை
நேற்று (03.08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை ஜனாதிபதி…
ஜனாதிபதிக்கு மகாராணியின் வாழ்த்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு…
கோட்டா கோ கமவை அகற்ற அறிவிப்பு
கொழும்பு, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் எதிர்வரும் 05 ஆம் திகதி மாலை 05 மணிக்கு முன்னர் அகற்றப்படவேண்டுமென இன்று கொழும்பு கோட்டை…
இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் கைது!
இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்ற…