இலங்கையின் நட்பு நாடுகளான இலங்கை, இந்தியா நாடுகளுக்கிடையில் எந்த தருணத்திலும் முறுகல் நிலை ஏற்பட இலங்கை காரணமாக அமையாதென பெருந்தெருக்கள், போக்குவரத்து…
செய்திகள்
அலி சப்ரி – ஜெய்ஷங்கர் சந்திப்பு!
இலங்கையின் நம்பிக்கையான நட்பு நாடான இந்தியா எப்போதும் இலங்கைக்கு கைகொடுக்குமெனவும், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஈடுபாட்டுடன் செயற்படுமெனவும் இலங்கையின் புதிய வெளியுறவு…
வாகன இலக்க தகடுகள் தொடர்பில் பொலிசாரின் அறிவுறுத்தல்
இலங்கையில் அண்மையில் நடைபெற்று வரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு திருடப்பட்ட வாகன இலக்க தகடுகள் பாவிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும்…
IMF ஒப்பந்தத்துக்கு அனைத்து தரப்பு ஆதரவு அவசியம் – ரணில்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவருவதே முதலாவது பணியெனவும், அதனை சர்வதேச நாணய நிதியத்தினூடாகவே செயற்படுத்த முடியுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
ராகுல், பிரியங்கா காந்தி சகோதரர்கள் கைது!
இந்தியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மையை போன்ற விடயங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த…
பாடசலை நடைமுறை அறிவிப்பு
வரும் வாரம் பாடசலைகள் மூன்று தினங்களுக்கே நடாத்தப்படவுள்ளன. இந்த வாரம் போலல்லாமல் திங்கட்கிழமை முதல் புதன் கிழமை வரை பாடசாலை நடைபெறவுள்ளது.…
காலிமுகத்திடல் போராட்ட பகுதி இன்று அகற்றப்படமாட்டாது.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள போராட்டகாரர்களின் கொட்டகைகள் மற்றும் விவாசாய தோட்டம் என்பன இம்மாதம் 10 ஆம் திகதி வரை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும்…
இலங்கை, ரஸ்சியாவுடன் பல்லாயிர கோடி வர்த்தகத்தில் களமிறங்கும் இந்தியா
இந்தியா அடுத்த இரண்டு மாதங்களில் 8 தொடக்கம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தகத்தில் ரஸ்சியா மற்றும் இலங்கையுடன் ஈடுபடவுள்ளதாக…
இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்!
நேற்று(04.08) இரவு இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு சம்பவங்களிலும் தலா ஒவ்வொருவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தினுள்ளும்…
மாகாண போக்குவரத்து பேரூந்துகள் பணி பகிஷ்கரிப்பு
மாகாணங்களுக்கிடையில் சேவைகளில் ஈடுபடும் தூர பேரூந்துகள் இன்று நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மாகாண போக்குவரத்து பேரூந்து சங்கம் தெரிவித்துள்ளது.…