இன்று பாரளுமன்றத்தின் மூன்றாவது கூட்ட தொடர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை பாரளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனை…
செய்திகள்
ஜனாதிபதிக்கு ஐக்கிய அரபு இராட்சிய ஜனாதிபதி வாழ்த்து
ஐக்கிய அரபு இராட்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சைட் அல் நஹ்யன் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து…
ஜனாதிபதி கதிரை வைத்த ஆப்பு!
ஜனாதிபதி மாளிகையினுள் கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி புகுந்து போராட்டகாரர்கள் மக்கள் என பலர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள்…
இலங்கையை பிரித்தானியா அவதானிக்கிறது!
பிரித்தானியா, இலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருவதாக பிரித்தானிய பாரளுமன்றத்தில் வெளிநாடு, பொதுவானலவாய நாடுகள் மற்றும்…
தேசிய அரசாங்கம் இந்த வாரம்.
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முடிவுக்கு வரலாம் எனவும், தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவது தொடர்பில் பல…
ரூபவாஹினிக்குள் புகுந்து கலகம் செய்த போராட்ட காரர் கைது
காலி முகத்திடல் போராட்டக்களத்தை சேர்ந்த போராட்டக்காரர் டனிஸ் அலி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…
தேசிய அரசு தொடர்பில், பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை – மனோ கணேசன்
தேசிய அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எந்தவித அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாரளுமன்ற…
அமைச்சு வேண்டாம். அபிவிருத்தி வேணும். – விக்னேஸ்வரன்
அமைச்சர் பதவி சம்பந்தமாக நான் அவ்வளவாக மனதில் எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க…
தமிழ் முற்போக்கு கூட்டணி தேசிய அரசில் இணைகிறதா?
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகிறது. அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் இருவர் அமைச்சு…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை சிங்கப்பூரில் கைது செய்ய கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி, அவரை கைது செய்யுமாறு சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான திட்டத்தின் வழக்கறிஞர்கள்…