தேசிய அரசாங்கம் இந்த வாரம்.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முடிவுக்கு வரலாம் எனவும், தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவது தொடர்பில் பல…

ரூபவாஹினிக்குள் புகுந்து கலகம் செய்த போராட்ட காரர் கைது

காலி முகத்திடல் போராட்டக்களத்தை சேர்ந்த போராட்டக்காரர் டனிஸ் அலி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…

தேசிய அரசு தொடர்பில், பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை – மனோ கணேசன்

தேசிய அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எந்தவித அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாரளுமன்ற…

அமைச்சு வேண்டாம். அபிவிருத்தி வேணும். – விக்னேஸ்வரன்

அமைச்சர் பதவி சம்பந்தமாக நான் அவ்வளவாக மனதில் எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க…

தமிழ் முற்போக்கு கூட்டணி தேசிய அரசில் இணைகிறதா?

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகிறது. அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் இருவர் அமைச்சு…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை சிங்கப்பூரில் கைது செய்ய கோரிக்கை 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி, அவரை கைது செய்யுமாறு சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான திட்டத்தின் வழக்கறிஞர்கள்…

போராட்டகாரர்கள் மீதான நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

அமைதியான, வன்முறையற்ற போராட்டங்களை நடாத்த முடியுமெனவும், அதற்கான உரிமையுண்டு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற இராஜதந்திரிகளுடனான கூட்டத்தில்…

அரச ஊழியர்களை மட்டுப்படுத்திய அளவில் கடமைக்கு அழைக்கும் திட்டம் மேலும் தொடர்கிறது.

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பில் கடந்த காலங்களில் நடைமுறையில் உள்ள நடைமுறையினை மேலும் ஒரு மாதத்துக்கு நடைமுறைப்படுத்துவதாக பொதுசேவைகள், மாகாணசபைகள்,…

இராணுவ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம்.

கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்பில் போராட்டகாரர்கள் மீது நடாத்தப்பட்ட இராணுவ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புது டெல்லியில் நேற்று போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.…

ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அமைச்சர் தொலைபேசி அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானியாவின் தெற்காசிய பிராந்திய அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் கலந்துரையாடல். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், பிரித்தானியாவின் தெற்காசிய,…

Exit mobile version