போராட்டகாரர்கள் மீதான நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

அமைதியான, வன்முறையற்ற போராட்டங்களை நடாத்த முடியுமெனவும், அதற்கான உரிமையுண்டு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற இராஜதந்திரிகளுடனான கூட்டத்தில்…

அரச ஊழியர்களை மட்டுப்படுத்திய அளவில் கடமைக்கு அழைக்கும் திட்டம் மேலும் தொடர்கிறது.

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பில் கடந்த காலங்களில் நடைமுறையில் உள்ள நடைமுறையினை மேலும் ஒரு மாதத்துக்கு நடைமுறைப்படுத்துவதாக பொதுசேவைகள், மாகாணசபைகள்,…

இராணுவ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம்.

கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்பில் போராட்டகாரர்கள் மீது நடாத்தப்பட்ட இராணுவ தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புது டெல்லியில் நேற்று போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.…

ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அமைச்சர் தொலைபேசி அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானியாவின் தெற்காசிய பிராந்திய அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் கலந்துரையாடல். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், பிரித்தானியாவின் தெற்காசிய,…

புதிய(பழைய) அமைச்சர்கள் நியமனம்

புதிய அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே அமைச்சர்களாக பதவி வகித்த அமைச்சுக்களுக்கே மீண்டும் பதவி பிரமாணங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். பிரதமராக ரணில்…

இராணுவ தாக்குதலுக்கு சர்வதேச சமூகம் கண்டனம்

இன்று(22.07) அதிகாலை,வ ஜனாதிபதி செயலகத்துக்குள்ள்ளும், கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உலக நாடுகளது பிரதிநிதிகள் தமது…

தாக்குதலுக்கு முன்னர் பேசியிருக்கலாமே? – மனோ

படை நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னர், போராளிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு உரையாடலை ஆரம்பத்திருக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின்…

ஜனாதிபதி ஊடக பிரிவில் காணமல் போனது தமிழ்

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், ஜனாதிபதி ஊடக பிரிவின் சமூக வலைத்தளம் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. மீண்டும் இயங்க ஆரம்பித்த…

கொழும்பில் அரச எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும்!

கொழும்பு கோட்டையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னதாக தொழிசங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் இந்த போராட்டங்களை…

பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பாரளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன பிரதமராக இன்று(22.07) காலை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.…