ஜனாதிபதி செயலகத்தில் குற்றவியல் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைக்கு சென்ற தடய மற்றும் தொழில்நுட்ப பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தமையினாலேயே…
செய்திகள்
இந்தியாவின் புதிய ஜனாதிபதி
இந்தியாவின் குடியரசு தலைவர் என அழைக்கப்படும், இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு எனும் பழங்குடி இன பெண் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.…
காலிமுகத்திடல் போராட்டம் அழிப்பு – மிலேட்ச்சத்தனமான இராணுவ நடவடிக்கை
ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்திவந்த போராட்டக்காரர்கள் நேற்று நள்ளிரவு முதல் (21.07) அகற்றப்பட்டுள்ளனர். கடும் இராணுவ மற்றும் பொலிஸ் நடவடிக்கைகள்…
ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில்
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுள்ளார். சட்டமா அதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன ஆகியோர் முன்னிலையில்…
போராட்டகாரர்கள் மீது கைவைக்கும் ரணில்?
போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றி வைத்திருப்பது சட்ட விரோதமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உடனடியாக ஜனாதிபதி செயலகத்தை விட்டு…
ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவியேற்கிறார்.
பாராளுமன்றத்தில் நேற்று(20.07) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
IMF பணிப்பாளரின் சாதகமான கருத்து
இலங்கைக்கான உதவி திட்டங்கள் தொடர்பிலான கூட்டங்கள் விரைவில் நிறைவு செய்யப்படுமென சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜப்பான்…
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அறிவிப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் M. A சுமந்திரன்…
சுதந்திர கட்சியின் முடிவு மாறியது.
ஜனாதிபதி தெரிவில் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமது முடிவினை மாற்றியுள்ளார்கள்கள். தமது கட்சியில் அங்கம்…
ஜனாதிபதி போட்டியாளர்கள் அறிவிப்பு.
ஜனாதிபதி போட்டியளர்களுக்கான பெயர்கள் இன்று(19.07) காலை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, பாராளுமன்றம் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளையதினம் காலை 10…