போராட்டகாரர்கள் மீது கைவைக்கும் ரணில்?

போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றி வைத்திருப்பது சட்ட விரோதமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உடனடியாக ஜனாதிபதி செயலகத்தை விட்டு…

ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவியேற்கிறார்.

பாராளுமன்றத்தில் நேற்று(20.07) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.   முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

IMF பணிப்பாளரின் சாதகமான கருத்து

இலங்கைக்கான உதவி திட்டங்கள் தொடர்பிலான கூட்டங்கள் விரைவில் நிறைவு செய்யப்படுமென சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜப்பான்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அறிவிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் M. A சுமந்திரன்…

சுதந்திர கட்சியின் முடிவு மாறியது.

ஜனாதிபதி தெரிவில் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமது முடிவினை மாற்றியுள்ளார்கள்கள். தமது கட்சியில் அங்கம்…

ஜனாதிபதி போட்டியாளர்கள் அறிவிப்பு.

ஜனாதிபதி போட்டியளர்களுக்கான பெயர்கள் இன்று(19.07) காலை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, பாராளுமன்றம் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளையதினம் காலை 10…

சஜித் விலகினார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தான் ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சற்று முன்னர் இந்த அருளிவித்தலை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா…

சஜித்தின் முக்கிய முடிவு!

முக்கிய முடிவொன்றை அறிவிக்க பாராளுமன்றம் செல்வதாக இன்று(19.07) காலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை மக்களை கருத்திற்கொண்டு, நாட்டை…

இன்று ஜனாதிபதி தெரிவுக்கான பாரளுமன்ற அமர்வு

முக்கியத்துவம் வாய்ந்த பாரளுமன்ற அமர்வு இன்று(19.07) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது புதிய ஜனாதிபதிக்கான தெரிவு…

பாரளுமன்ற வீதிகள் மூடப்பட்டன.

பாரளுமன்ற சுற்று வட்ட சகல வீதிகளும் மூடப்பட்டு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளையதினம் காலை 10 மணிக்கு பாரளுமன்றம் கூடவுள்ளது. நாளையதினம்…

Exit mobile version