இந்த மாதம் முதல் வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு விசேட கொடுப்பனவாக 7500 ரூபா வழங்கப்படவுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ரமேஷ் பத்திரன…
செய்திகள்
இலங்கைக்கான ஆதரவு தொடரும் – ஜப்பான் தூதுவர்
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜப்பானிய தூதுவர் தெரிவிப்பு. சர்வதேச நாணய…
மண்டபம் முகாமில் இலங்கை இளைஞனின் விபரீத முடிவால் இறந்தார்.
தமிழ் நாடு, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற…
இலங்கைக்கு ஜப்பான் உதவாதென வெளியான தகவல் உண்மையல்ல! – கூட்டமைப்பு உறுதி செய்தது
இலங்கைக்கு இப்போதைக்கு உதவிகள் இல்லையென ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கி, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நேற்று தெரிவித்தாக வெளியான செய்திகளில் உண்மையில்லை…
இரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதாக அறிவிப்பு
இன்று மாலை முதல் இரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதாக இரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இன்றும் பல இரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள்…
சமையல் எரிவாயு இறக்குமதிக்கு கைகொடுத்த உலகவங்கி
லிற்றோ சமையல் எரிவாயு இறக்குமதிக்கு உலக வங்கி 70 மில்லியன் டொலர் பணத்தினை லிற்றோ நிறுவனத்துக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. சமையல்…
IMF இலங்கை பயணத்தை நிறைவு செய்தது.
இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட கடன் திட்டங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமானதாகவும், நல்ல முறையில் அமைந்ததாககவும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி,…
யாழில் பாஸ்போர்ட் அலுவலகம் விரைவில்.
யாழ்ப்பாணத்தில் மிக விரைவில் கடவுச்சீட்டு வழங்கும் நிலையம் திறக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் வவுனியா,…
உலக வங்கி பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்தார்.
உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் தற்போது 17 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நிதி உதவி வழங்கக்கூடிய வகையில்…
இன்றும் துப்பாக்கி சூடு.
அண்மைக்கலாமாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதற்கான காரணங்கள் உரிய முறையில் வெளியிடப்படவில்லை. கைதுகள் தொடர்பிலும் தகவல்கள் வெளிவரவில்லை.…