காங்கசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலில் காட்டு யானைகள் கூட்டம் மோதியதில் மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக…
ஏனைய மாகாணம்
அம்பலாங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!
அம்பலாங்கொட, மெட்டியகொட பிரதேசத்தில் இன்று (28.09) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த…
சுற்றுலாத்துறை அமைச்சும், அமைச்சரும் பெயருக்குத்தான்! சஜித்
வெலிகம குடாவைச் சுற்றி நடந்து வரும் நீர்ச்சறுக்கல் பொழுது போக்கு இந்நாட்டின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்கு முக்கியமான விளையாட்டாகும் என்றும், இவ்விளையாட்டுக்காக…
நீச்சலடித்த போலந்து இளம் பெண் மரணம்
தங்காலை, மங்ககோ கடகரையின் அபாயமான பகுதியில் நீச்சலடித்து இளம் ஆணும், பெண்ணும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊர்மக்களினால் அவர்கள்…
பாணில் இனங்காணப்பட்ட பீடி துண்டு!
மாத்தரை – பம்புரனை பகுதியில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாண் ஒன்றில் பீடித் துண்டு இனங்காணப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் தனது…
கார்கில்ஸ் FOOD CITYயில் நடந்தது என்ன?
கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் குழுவொன்று பெண் வாடிக்கையாளர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஹங்வெல்ல…
திருகோணமலை பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு!
திருகோணமலை – கின்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் இருந்து மோட்டார் குண்டொன்று இன்று (22.09) மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்…
’16 அடி ஆழமான நீர்குழியில் விழுந்த தந்தையும் மகளும்’ – கொதட்டுவையில் சம்பவம்
பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் கொதடுவ IDH வடிகாலமைப்புச் சபைக்கு அருகில் உள்ள பொதுக் குழாய் வெடித்ததால் ஏற்பட்ட 16…
ஆனமடுவையில் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயம்!
ஆனமடுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் குடிபோதையில் செலுத்திய சொகுசு காரை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
புத்தளத்தில் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மீட்க நடவடிக்கை!
புத்தளம் மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்ட 1000 ஏக்கர் காணிகளை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தளம் மாவட்டத்தில்…