உறங்கிக் கொண்டிருந்த நிலையில் நான்கு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று (11.09) பதிவாகியுள்ளதாக ஹொரண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரண…
ஏனைய மாகாணம்
தடுப்பூசி செலுத்தப்பட்ட 04 மாத குழந்தை உயிரிழப்பு!
வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 04 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிரிழந்தமைக்கு தடுப்பூசி விசமானதே காரணம்…
பேருந்தை வழிமறித்து துப்பாக்கி பிரயோகம்!
அம்பலாந்தோட்ட பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (07.09) இடம்பெற்றுள்ளது. …
வைத்தியரின் பொறுப்பற்ற செயலால் சிக்கலில் நோயாளிகள்!
எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் பல நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர்…
வாரியபொல பகுதியில் விபத்து – இருவர் பலி!
வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதி…
புத்தளதிற்கான ரயில் சேவைகள் தாமதம்!
புத்தளதிற்கான ரயில் சேவையில் இன்று (02.09) தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. குடவெவ ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்துள்ளதால்…
கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது!
பாரிய கொள்ளைக் கும்பலின் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வரை பூகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலில் இரண்டு பெண்களும்…
கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு!
கதிர்காமத்தில் இன்று (29.08) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த ஐவர் குறித்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை…
திருகோணமலையில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்!
திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள்…
ஹலவத்த பகுதியில் தீயில் எரிந்து ஒருவர் உயிரிழப்பு!
ஹலவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27.08) இடம்பெற்றுள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த…