திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள்…
ஏனைய மாகாணம்
ஹலவத்த பகுதியில் தீயில் எரிந்து ஒருவர் உயிரிழப்பு!
ஹலவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27.08) இடம்பெற்றுள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த…
மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு!
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளர்களுக்கு மயக்கமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ…
திருகோணமலையில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு!
திருகோணமலை ஜமாலியா பகுதியில் நேற்று (23.08) பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலை தக்வா நகர்…
காலி சிறைச்சாலையில் பரவும் இனத்தெரியாத நோய் – மேலும் பலர் பாதிப்பு!
அண்மைய நாட்களில் காலி சிறைச்சாலையில் இனந்தெரியாத நோயொன்று பரவிவருவதுடன்,குறித்த நோயால் தற்போது மேலும் 09 கைதிகள் இதே நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…
இரத்மலானையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!
இரத்மலானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று(21.08) இரவு இடம்பெற்ற துப்பாக்கி கூட்டு சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
அனுராதபுரத்தில் விபத்து – இருவர் பலி!
அனுராதபுரத்தில் இன்று (21.08) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்…
சுற்றுலா சென்ற மாணவர் ஒருவர் உயிரிழப்பு!
கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி நேற்று (20.08) உயிரிழந்துள்ளார். உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய…
யானைக்கு விஷம் வைத்த இருவர் கைது!
கதிர்காமம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் யானைக்கு விஷம் கலந்த பழங்களை உண்ணக் கொடுத்த இருவரை கதிர்காமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
காலியில் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!
காலி, கரந்தெனிய மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் ஒருவகை பூச்சி காரணமாக இலவங்கப்பட்டை செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மனித…