இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது

தம்புள்ளையில் உள்ள உணவகமொன்றில் இரண்டு லட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல்…

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில் வாகன விபத்து – நால்வர் பலி

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில், தோரயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த…

அம்பாறையில் போதைப்பொளுடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு…

அம்பலாந்தோட்டை கொலை சம்பவம் – ஐவர் கைது

அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் நேற்று (02.02) பிற்பகல் மூவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடொன்றிற்குள்…

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து கவனம்

மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகேநேற்று (02.02) கண்காணிப்பு விஜயம் ஒன்றை…

ஹபரணையில் வாகன விபத்து – இருவர் பலி

அநுராதபுரம் ஹபரணை கல்வங்குவ பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் வரை…

கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடக…

காலியில் துப்பாக்கிச் சூடு – சம்பவ இடத்திலேயே மூவர் பலி

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் நேற்றிரவு (30.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த…

19 வயது காதலியினால் கொல்லப்பட்ட 31 வயது திருமணமான காதலன்

19 வயது பெண் ஒருவரினால் 31 வயதான ஆண் ஒருவர் கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பகுதியில் ஒரே வீட்டில்…

மாணிக்க கங்கை அருகில் கைவிடப்பட்ட மாளிகை?

கதிர்காமம், மாணிக்க கங்கை அருகில், அரசாங்க ஒதிக்கீட்டு காணியில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு மாளிகை யாருடையது என பலர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.…