மாணிக்க கங்கை அருகில் கைவிடப்பட்ட மாளிகை?

கதிர்காமம், மாணிக்க கங்கை அருகில், அரசாங்க ஒதிக்கீட்டு காணியில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு மாளிகை யாருடையது என பலர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.…

மாத்தறையில் பேரூந்து விபத்து;பலர் காயம்

மாதத்தறை, தலால பகுதியில் தங்காலை-மாத்தறை பிரதான வீதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். எம்பிலிபிடியாவிலிருத்து மாத்றை…

ரஷ்சிய சுற்றுலாப்பயணிகள் பேரூந்து விபத்து

தங்காலை நோக்கி ரஷ்சிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்ட சென்ற பேரூந்து ஒன்று சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. படு காயமடைந்த ஓட்டுனர்…

புத்தசாசன சேவைகளுக்கான கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்ட மேஜர் ௭ம்.விக்ரர்

அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக,கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள்,…

வடமத்திய மாகாணத்தில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தவணைப் பரீட்சையின் வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்…

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் தர பரீட்சைகள் இடைநிறுத்தம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் தரம் 11இற்கான தவணைப் பரீட்சை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்த…

பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக பிரபலப்படுத்த நடவடிக்கை

பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக பிரபலப்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

மரம் வீழ்ந்ததில் கைதி ஒருவர் மரணம். பலர் காயம்

மாத்தறை சிறைச்சாலையில் அரச மரம் ஒன்று வீழ்ந்து முறிந்ததில் ஒரு கைதி இறந்துள்ளார். அத்தோடு 10 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி அனுராதபுரத்தில் போராட்டம்

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி அனுராதபுரத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில்…

மாவனெல்லயில் போதைப்பொருளுடன் மூவர் கைது

மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய…