சிறுவர் நன்னடத்தை பாடசாலை சிறுவன் மரணம்-பெண் மேற்பார்வையாளர் கைது

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர்…

வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகத்திற்கு நடவடிக்கை!

வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்தொழில்…

மட்டக்களப்பில் பாரிய அளவில் போதைப்பொருள் வியாபாரம் செய்த நபர் கைது!

கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து பாரியளவிலான வியாபாரம் செய்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வாழச்சேனை…

மட்டக்களப்பில் 118 மி.மீ மழை விழ்ச்சி பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28.11) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த அதிக பட்ச மழை வீழ்ச்சியாக 118 மில்லி மீட்டர்…

வாகரை பகுதியில் நினைவு கல்வெட்டுக்கள் உடைப்பு!

போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூறும் வகையில் மட்டக்களப்பு வாகரை கண்டிலடியிலுள்ள மாவீர் நினைவு கல்வெட்டுக்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை…

மட்டக்களப்பில் சுமுகமாக இடம்பெறும் உர விநியோகம்!

நாட்டின் விவசாய உற்பத்திற்குப் பங்களிப்புச் செய்யும் பிரதான இடங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டத்தில் 2023/2024 காலப்பகுதிக்கான உர விநியோகம் சுமுகமாக இடம்பெறுவதாக…

பாலியல் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது!

பாலியல் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

கண் சிகிச்சை பிரிவின் வைத்தியர் மர்ம மரணம்!

அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியின் படுக்கைவரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

கூடைப்பந்தின் தந்தையின் சிலைக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவர்

நேற்று(13.11) மட்டக்களப்புக்கு விஜயம் செய்த வேளையில் கூடைப்பந்தின் தந்தை(father of basketball) என போற்றப்படும் பங்குத்தந்தை ஜுஜின் ஜோன் ஹேர்பேர்டின் சிலைக்கு…

வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம்!

அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக…