வாழைச்சேனையில் சமுர்த்தி ஜெயவிமன வீடமைப்பு உதவிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவின் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி ரன்விமன, ஜெயவிமன 2023 வீடமைப்பு…

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் விசேட கூட்டம் இன்று!

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் விசேட கூட்டம் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர் ஹாபில் நசீர் அகமத் தலைமையில் பிரதேச செயலகமாநாட்டு…

தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் விசேட தீர்மானம்!

தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் (17.07) காலை 9.30 மணிக்கு…

பஸ்கள் தொடர்பில் விசேட சோதனை!

மட்டக்களப்பிலிருந்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் பஸ்களை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் நேற்று (18.07) முதல் ஆராம்பித்துள்ளனர். மட்டக்களப்பு உதவி பொலிஸ்…

சாய்ந்தமருந்தில் முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு!

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருந்து பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (17.07) நடைபெற்றது. உலக வங்கியின்…

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜை கைது!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் இன்று (15.07) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த…

மட்டக்களப்பில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தலைமையில் சுகாதார வைத்திய…

கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு!

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீடு வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (12.07) கிழக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் மட்டக்களப்பில் இடம்பெற்றது.…

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் COOP Fresh திறந்துவைப்பு!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வளாகத்தில் COOP Fresh பல்பொருள் விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட…

மன்னம்பிட்டிய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

மன்னம்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது…