மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக்…
கிழக்கு மாகாணம்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்!
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சாமிந்த ஹெட்டியாரச்சி நியமிக்கப்படுள்ளார். இவர் நாளை…
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் திறப்பு!
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் அமைச்சர் நஸீர் அஹமடினால் நேற்று (25.07) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ…
வாழைச்சேனையில் சமுர்த்தி ஜெயவிமன வீடமைப்பு உதவிகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவின் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி ரன்விமன, ஜெயவிமன 2023 வீடமைப்பு…
காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் விசேட கூட்டம் இன்று!
காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி இணைப்புக் குழுவின் விசேட கூட்டம் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர் ஹாபில் நசீர் அகமத் தலைமையில் பிரதேச செயலகமாநாட்டு…
தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் விசேட தீர்மானம்!
தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகளுக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் (17.07) காலை 9.30 மணிக்கு…
பஸ்கள் தொடர்பில் விசேட சோதனை!
மட்டக்களப்பிலிருந்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் பஸ்களை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் நேற்று (18.07) முதல் ஆராம்பித்துள்ளனர். மட்டக்களப்பு உதவி பொலிஸ்…
சாய்ந்தமருந்தில் முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு!
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருந்து பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (17.07) நடைபெற்றது. உலக வங்கியின்…
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜை கைது!
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் இன்று (15.07) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த…
மட்டக்களப்பில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தலைமையில் சுகாதார வைத்திய…