மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர விஜயம் மேற்கொண்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில்…

வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிப்பு

சூறாவளி உருவாகி இன்று இரவு 2.00 மணிக்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட…

மட்டக்களப்பில் 100 ஏழைக் குடும்பங்களுக்கு சீன அரசினால் வாழ்வாதார உதவி!

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கான உதவியை இலங்கைக்கான சீனத்தூதுவர்…

வடக்கு கிழக்கிற்கு எந்தவொரு அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றிற்கு 11 பேர் தெரிவான போதிலும் எந்தவொரு…

திருகோணமலை மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள்

பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP)- 87,031(2 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி…

மட்டக்களப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்குப் பெட்டிகள்

பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மத்திய வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து 442 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப் பெட்டிகள இன்று (13.11) காலை…

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்வதற்குத் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேர்தல்…

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34,43 மற்றும்…

ரயிலில் மோதி தாயும் மகனும் பலி

திருகோணமலை – சீனக்குடா பகுதியில் ரயிலில் மோதி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் (11.10)…

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் 08 பேர் வேட்பு மனுதாக்கல்

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இன்று (10.10) வீட்டுச் சின்னத்தில் வேட்பு மனுதாக்கல்…