திருகோணமலையில் அமையப்பெற்றுள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோணேச்சரம் கோயிலுக்கு வருகைத்தரும்சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தும் யாசகர்கள், ஊதுபத்தி விற்கும் பெண்கள்தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள்…
கிழக்கு மாகாணம்
ரிதிதென்ன வயல்வெட்டைக் கந்தூரி விழா
மட்டக்களப்பு,ரிதிதென்ன மகாவலி குடியேற்ற கிராமத்தில் நெல் அறுவடையினை முன்னிட்டு ரிதிதென்ன விவசாய சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கந்தூரி விழாவை மட்டக்களப்பு…
மட்டக்களப்பில் பயணிக்கும் அருங்காட்சியகம்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகத்தை இன்று(09.07) ஆரம்பித்து வைத்தார். “எமது காலம்” எனும் தொனிப்பொருளில்…
மட்டு. அரசாங்க அதிபர் – பிரதி பொலிஸ் மா அதிபர் இடையே சந்திப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இன்று(08.07) இடம்பெற்றது.…
சிறுவர் வளர்ப்புக்கு ஆதரவாக சமூக சேவை பணிக்குழு
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் CERI நிறுவனமும் இணைந்து, மாற்று பராமரிப்பு பணிக்குழு மற்றும் சிறுவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு ஆதரவாக சமூக…
மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரசினைகளை தீர்க்க அரசாங்க அதிபர் களவிஜயம்
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்திற்கு களவிஜயம்…
ஐ.நா. அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் ரமித்த விஜேதுங்க இடையிலான…
கிழக்கு மாகாணத்தில் 40 திணைக்களங்கள் மாற்றியமைப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள 05 அமைச்சுக்களின் கீழ் உள்ள 40 திணைக்களங்களை புதிய வர்த்தமானி ஊடாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
மட்டக்களப்பின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் நடைப்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய…
ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?
மட்டக்களப்பில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 04 பிள்ளைகளை பிரசவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.…