கண்டி மண் சரிவில் ஒருவர் மரணம்

கண்டியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி போகம்பரவில் கழிவு நீர் வேலைத்திட்டத்தில் கடமையாற்றிய ஊழியர் ஒருவரே…

ரம்புக்கணை எரியூட்டல் சந்தேக நபர் பிணையில் விடுதலை

ரம்புக்கணை சம்பவத்தில், எரிபொருள் காவு வண்டிக்கு தீ மூட்டினர் என்ற சந்தகேத்தில் கைது செய்யப்பட்ட நபர் இரண்டு, ஒரு லட்ச ரூபா…

மக்கள் வெள்ளத்தில் தலவாக்கலை போராட்டம்

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அரச எதிர்ப்பு போராட்டம் தலவாக்கலையில் இன்று நடைபெற்றது. இந்த…

எரிபொருள் சிக்கல் – ஹட்டனில் போராட்டம்

ஹட்டன், நகர பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதனால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காலையில் டீசல்…

கண்டியில் தீயில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி

கண்டி, கட்டுகஸ்த்தோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் தகப்பன், மகள், மரு மகன், ஆகிய மூவர் பலியாகியுள்ளனர். அந்த குடுமபத்தின்…

இந்திய பிரதமருக்கான மலையக தமிழர் அபிலாசை ஆவண கடிதம் கையளிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி,…

எரிபொருளுக்கு காத்திருந்தவர் மரணம்

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கண்டி, கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த 71 வயதான முதியவர் கண்டி நகரத்தில் எரிபொருள் நிலையத்தில்…

பதுளை இரயில் சேவை பாதிப்பு

கொழும்பு , பதுளை புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன. கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொருட்கள் ஏற்றும் புகையிரதம் வட்டவளை புகையிரதநிலையத்திற்கு அருகில் தடம் புரண்டமையே இதற்குக் காரணமென ரயில்வே கட்டுப்பாட்டு அறைதெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு கோட்டை மற்றும் பதுளையில் இருந்து செல்லும் ரயில்கள் வட்டவளை வரைமட்டுப்படுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பதுளையில் 15 வைத்தியர்களுக்கு கொரோனா

பதுளை பொது வைத்தியசாலையின் 15 வைத்தியர்கள் உட்பட 55 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரச வைத்திய…

மனித உரிமை மீறல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான வர்த்தமானி மீறப்பட்டமைக்கு எதிராக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக அபிவிருத்தி நிருவகம்…