கண்டியில் தீயில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி

கண்டி, கட்டுகஸ்த்தோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் தகப்பன், மகள், மரு மகன், ஆகிய மூவர் பலியாகியுள்ளனர். அந்த குடுமபத்தின் தாய் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீடு முற்று முழுதாக எரிந்து சாம்பலாகி போயுள்ளது.

தீக்கான காரணத்தை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

கண்டியில் தீயில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி

Social Share

Leave a Reply