பொதுத் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஒழுங்கு…
மலையகம்
காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே மலையக மக்களுக்கு விடிவு – ஜீவன்
மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வீடல்ல காணி உரிமை கிடைத்தால் மாத்திரமே அவர்களுக்கான விடிவு காலம் கிடைக்குமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…
கந்தப்பளையில் விபத்து – ஒருவர் பலி
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தப்பளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்அறுவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (08.11)…
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து – ஒருவர் பலி
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
நுவரெலியாவில் போதைப்பொருள் களியாட்டம்: 30 பேர் கைது
நுவரெலியா உல்லாச விடுதியொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த 30 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய,…
மலையக பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் – அனுஷியா கேள்வி
பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காத நான் ஐந்து வருடங்கள் எங்கே சென்றேன் எனக் கேட்கின்றனர். பாராளுமன்றம் சென்ற எமது மலையக பிரதிநிதிகள் என்ன…
நுவரெலியாயாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்
நுவரெலியா பிரதான பஸ்நிலையத்தில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் இன்று (17.10)கண்டுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பிலிருந்து…
நுவரெலியா மாவட்டத்தில் 05 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் – இராதாகிருஸ்ணன்
நுவரெலியா மாவட்டத்தில் 05 தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வேலுசாமி…
பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கும் மலரும் மலையக சுயேட்சைக் குழு
நுவரெலிய மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் தேவையான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக மலரும் மலையகம் என்ற…
முன்னணி விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும் தேர்தல் களத்தில்
விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும், இலங்கை விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவருமான கருப்பையா ராமகிருஷ்ணன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு…