முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி, மாப்பகந்த தெற்கு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தாய், மகன் மற்றும் மேலும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்…

தலவகலை – நுவரெலியா பகுதியில் தொடர் மழை – சாரதிகள் அவதானம்!

தலவகலை – நுவரெலியா பகுதியில் இன்று காலை (13.05) முதல் தொடர் மழை பெய்து வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

மேல் மாகாண ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு

மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று…

கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு

புனித தலதா மாளிகைக்கான யாத்திரை காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்குஇன்று திங்கட்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை…

கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்து – 08 பேர் காயம்

ராகலையிலிருந்து, சியம்பலாண்டுவ நோக்கி பயணித்த கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் காயமடைந்துள்ளனர். ​​வலப்பனை, நில்தந்தஹின்ன, அம்பன்வெல்ல பகுதியில் இன்று…

தேயிலை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்

தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள…

வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்

நுவரெலியா வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (01.04) காலை நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வழமைப்போன்று…

வழிபாடுகளுடன் இ.தொ.கா வின் பிரசார பணிகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகளை இலங்கை தொழிலார் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது. கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இன்றைய…

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்குச் சென்ற 11 பேர் கைது

சிவனொளிபாதமலைக்கு பல்வேறு போதைப்பொருட்களுடன் சென்ற 11 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவான் எம்.…

நானுஓயாவில் ரயில் தடம்புரள்வு

கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.…