மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008…
மலையகம்
ஹட்டன் – செனன் தோட்டத்தில் தீ பரவல்
ஹட்டன் – செனன் தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு தொடரில் இன்றிரவு (03.03) தீ பரவியது. டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு…
ஜீவன் தொண்டமான் உட்பட 10 பேருக்கு பிணை
கடந்த வருடம் மே மாதம் 30ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்றூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட…
தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி
தலதா மாளிகையின் சிறப்பு கண்காட்சி ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஶ்ரீ தலதா பார்வை என்ற…
மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் பலி
மாத்தளையில் மின்சார வேலியில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். யட்டவத்த, வாலவெல பகுதியில் இன்று (02.03) இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்…
02 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான வாநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல,…
தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை(27.02) மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாண கல்விப்…
ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பதுளை…
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் வாகன விபத்து – பெண் ஒருவர் காயம்
ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (09.02) இடம்பெற்றதாக…
இந்த ஆண்டு இறுதிக்குள் பெருந்தோட்ட மக்களுக்கு 5,400 வீடுகள்
பெருந்தோட்ட மக்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 5 400 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த…