நுவரெலியா உடரத்தல தோட்டத்தில் தேயிலை செய்கையை முற்றாக அழித்து, கோப்பி செய்கைக்கான களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டிற்கு எதிராக இலங்கை தொழிலாளர்…
மலையகம்
தேயிலைக்கு பதிலாக கோப்பி செய்கை, நடவடிக்கை எடுத்த ஜீவன்
நுவரெலியா களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து 02 வாரங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேயிலை…
ஆறுமுகன் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 60 ஆவது ஜனன தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு…
காலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட ஜீவன்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட போகாவத்த தோட்டப்பகுதி மக்களை…
இரத்தினபுரியில் மீண்டும் பெருந்தோட்டத் தொழிலாளர் மீது தாக்குதல்
ஓய்வு பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவரை, தோட்டத்தின் பிரதி முகாமையாளர் தாக்கியுள்ள சம்பவமொன்று இரத்தினபுரி – ஹேயஸ் பெருந்தோட்டப் பகுதியில் பதிவாகியுள்ளது.…
சப்ரகமுவ மாகாணத்தில் வெளிமாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு இம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை புறக்கணித்து வெளி…
தும்புரை தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
சட்டம், ஒழுங்கை கையிலெடுத்து தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய…
தியத்தலாவ – Foxhill கார் பந்தய விபத்து-சிகிச்சையடைந்து வந்த சிறுமி பலி
தியத்தலாவ – Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் நேற்றிரவு(15) உயிரிழந்துள்ளார். சிறுமி…
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
பதுளை – புவக்கொடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்உயிரிழந்துள்ளதுன் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது…
பண்டாரவளையில் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்
பண்டாரவளையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்களுக்கிடையில் நேரசூசி குறித்து ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில்…