ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே தின மேடையில் அறிவித்த சம்பள தொகையை அவரால் பெற்று கொடுக்க முடியவில்லை என்றால், அதற்கான மாற்று நடவடிக்கையை…
மலையகம்
Fox Hill கார் பந்தய விபத்து – நட்டஈடு வழங்க தீர்மானம்
Fox Hill விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களுக்கு நட்டஈடு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி உயிரிழந்த 07…
சிவனொளிபாதமலைக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் நுழையத் தடை
சிவனொளிபாதமலை பருவகாலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூர் சுற்றுலா பயணிகள்…
நானுஓயாவில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம்…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தோல்வி?
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைய சூழ்நிலையில் அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட…
“இ.தொ.கா சொல்வதை மட்டுமே செய்யும்” – செந்தில் தொண்டமான்
போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான…
தியத்தலாவ Foxhill கார் விபத்து – இராணுவத்தின் விசேட அறிவிப்பு
தியத்தலாவ Foxhill கார் பந்தய விபத்து குறித்து பதிவான காணொளிகள்ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையிலான…
தேயிலைத் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப்பகுதியின் தேயிலைத் தொழிற்சாலையொன்றில் திடீரென தீ பரவியுள்ளது. இந்த தீ விபத்து நேற்று (21.04.2024) மாலை…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கட்சி
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி பூரண ஆதரவளிக்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம்…
பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் 10 ஆயிரம் பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.…