பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கும் மலரும் மலையக சுயேட்சைக் குழு

நுவரெலிய மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் தேவையான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக மலரும் மலையகம் என்ற…

முன்னணி விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும் தேர்தல் களத்தில்

விளையாட்டுத்துறை ஊடகவியலாளரும், இலங்கை விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவருமான கருப்பையா ராமகிருஷ்ணன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு…

வேட்பு மனுவில் கையொப்பமிட்ட இ.தொ.கா வேட்பாளர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில்,இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்…

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி வேட்பாளர் பாரத் அருள்சாமி  

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்துவத்தை பெற்று கொண்ட பாரத் அருள்சாமி கண்டி…

அக்கரபத்தனையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 15 தொழிலாளர்கள்

நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை – நியூபிரஸ்டன் தோட்ட பகுதியில் 15 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்த போது…

நுவரெலியா: வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று(25.09) மாலை முச்சக்கரவண்டியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர்…

கண்டியின் பல பகுதிகளுக்கு 65 மணி நேர நீர் விநியோகத் தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலுள்ள நீரை எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் முழுமையாக வெளியேற்றுவதற்கு மகாவலி அதிகார சபை…

நுவரெலியா மாவட்ட தேர்தல் முடிவுகள்

மத்திய மாகாணத்தின், நுவரெலியா மாவட்டத்திற்கான அனைத்து தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாச – 201,814 (42.58%)ரணில் விக்ரமசிங்க – 138,619…

வேண்டும் ரணில், மீண்டும் ரணில்..! – ஜீவன் தொண்டமான்

ஜனாதிபதி தேர்தல் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஒரு அங்கமாக, நேற்றைய தினம்(16.09)…

ஹட்டன் – நுவரெலியா வீதியில் விபத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா வின்டிகோனர் பகுதியில் இன்று(16.09) கார் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கொழும்பிலிருந்து…