ரயில் இருந்து விழுந்து ஒருவர் பலி!

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த நபருக்கு சுமார்…

ஞானசார தேரர் உட்பட்ட குழுவினர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் உட்பட எட்டு பேர், கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றை…

வீடுகளுக்கு பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம்!

கொழும்பின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் தூய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி…

மர்மமான முறையில் யுவதி மரணம்!

கல்கிஸ்ஸை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்று…

வெல்லம்பிட்டிய பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

வெல்லம்பிட்டிய சிங்கபுர பகுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (04.09) பிற்பகல் 119 எனும் பொலிஸ்…

நாவல வீதி புகையிரத கடவை மூடப்படவுள்ளது!

களனிவெளி (KV) புகையிரத பாதையின், நாரஹேன்பிட்ட மற்றும் நுகேகொட இடையே உள்ள நாவல வீதி புகையிரத கடவை அமைந்துள்ள பாதை இரண்டு…

காலியில் பிரபல பாடசாலையின் பிரதி அதிபர் கைது!

காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலையின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஹோமாகம பகுதியில் இனங்காணப்பட்டுள்ள மர்மப் பொருள்!

ஹோமாகம கட்டுவன கைத்தொழில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வெள்ளை நிற பஞ்சு போன்ற மர்ம பொருள் வெளியேறி பிரதேச முழுவதும்…

லேக்ஹவுஸ் வீதியூடாக பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்!

கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் மரமொன்று வீதிக்கு குறுக்கே முறிந்து வீழ்ந்துள்ளது. இதன்காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ் வரையான…

தலங்கம துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய நபர் கைது!

தலங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அத்துரிகிரியவிலுள்ள…