மேல் மாகாணத்திற்கு மாபெரும் கல்வி உதவித் தொகை

மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் பொது சேவையாளர்களுக்கும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை இம்பீரியல் கல்லூரி வழங்கியுள்ளது. கல்வித்…

மரதானை பொலிஸ் சிறையில் பெண் மரணம்

மரதானை பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் ஒரு பெண் தூக்கிட்டு மரணத்தித்துள்ளார். 32 வயதான பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…

கல்கிஸ்சை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு, கல்கிஸ்சை பகுதியில் 24 வயதான இளைஞர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இன்று(19.01) மோட்டார் சைக்கிளில்…

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

கொழும்பு, களுபோவில பகுதியில் இன்று (16.01) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை…

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்

கொழும்பின் பல பகுதிகளில் நாளை(16.11) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாளை(16) பிற்பகல் 06 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு…

வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் மரணம்

வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை 10.25 அளவில் பெண் ஒருவர் ரயிலில் மோதி மரணமாகியுள்ளார். கழுத்துறையிலிருந்து கொழும்பு…

மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம்

மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப்‌ பிரயோகம்…

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தினூடாக இடைநிறுத்தப்பட்ட பஸ்ஸொன்றின் உரிமம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வாகன பரிசோதனையின் போது, பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற…

அத்துருகிரியவில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

கொழும்பு – அத்துருகிரிய பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராம் 300 மில்லி கிராம்…

வெலிகமயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

மாத்தறை, வெலிகம – தப்பரதோட்ட – வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற ஐவர் மீது 03 மோட்டார்சைக்கிள்களில் பயணித்த அடையாளம் தெரியாத…