17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர்,…
வட மாகாணம்
யாழ் வைத்தியசாலையினை அங்கஜன் மேற்பார்வை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நெருக்கடி கால செயற்பாடுகள் மற்றும் உள்ளக நிலவரங்களை ஆராயும் விதமாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…
தமிழ் தேசிய வாழ்வுரிமை தலைவர் சிவகரனிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணை
கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15.08) விசாரணைக்கு சமூகமளிக்குமாறு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின்…
யாழில் இந்திய சுதந்திரதினம்
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத்…
வவுனியா இளைஞர்கள் திருகோணமலையில் விபத்து
வவுனியா, பூந்தோட்டத்தினை சேர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…
புதுகுடியிருப்பில் 1590 லீற்றர் எரிபொருள் மீட்ப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 1590 லீற்றர் எரிபொருள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது…
செஞ்சோலை படுகொலையின் பதினாறாம் ஆண்டு நினைவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்ப்பட்ட வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் தேதி இலங்கை…
காணமலாக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ்? அப்போ கொலையாளிகள் யார்?
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 2000…
வவுனியாவில் கொவிட் தொற்றினால் ஒருவர் மரணம்
வவுனியாவில் மீண்டும் கொவிட் தொற்று காரணமாக ஒருவர் இருந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்…
கந்தபளை தோட்ட வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை வழங்கினார் உதயகுமார் எம்பி
நுவரெலியா கந்தபளை தோட்ட வைத்தியசாலைக்கு அவசியமாக தேவைப்பட்டிருந்த சில மருந்து பொருட்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமாரினால் நன்கொடையாக…