அரசாங்கத்தினால் அரிசிக்கு அதி உச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில்மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக…
வட மாகாணம்
திட்டமிட்ட மன்னார் கொலை சந்தேக நபர்கள் காட்டில் தலைமறைவு.
மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை…
மன்னார் வாள் வெட்டு – இனம்காணப்பட்ட சந்தேக நபர்கள் தலைமறைவு.
மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
மருந்தில்லாத நிலையில் அசாதரண விபத்துகள் வேண்டாம்.
மருந்து தட்டுப்பாடுகள் அதி உச்சத்தில் காணப்படுகிறது. வாள் வெட்டுக்கள் வீதி விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்…
மாட்டு வண்டி போட்டி கொடூர கொலை வரை சென்றது.
மன்னார் நொச்சிக்களம் பகுதியில் நேற்று (10.06) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் மன்னார் உயிலங்குளம்…
சிறுமி தொடர் துஸ்பிரயோகம் – இராணுவ சிப்பாய் கைது
15 வயதான சிறுமி ஒருவர், இராணுவ சிப்பாயினால் தொடர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலநறுவை, திரிபனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
வவுனியாவில் தமிழக நிவாரண பொருட்கள் விநியோகம்
வவுனியாவுக்கு, இந்தியா தமிழகத்திலிருந்து வருகை தந்த நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. புகையிரதம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் இறக்கும் பணிகள்…
வவுனியா சிறுமியின் மரணத்துக்கான காரணம் வெளியானது
வவுனியா, கணேசபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மரணமடைந்த 16 வயது மாணவி அதிக நீர் உட்ச் சென்றமையினால் ஏற்பட்ட மூச்சு திணறலினால்…
வவுனியாவில் சிறுமி ஒருவர் மரணம்
வவுனியா, கணேசபுரம் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் இறந்த நிலையில், பாலடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலையாக…
யாழில் சமையல் எரிவாயு விநியோக புதிய நடைமுறை
யாழ்ப்பாணத்தில் சமையல் எரிவாயு விநியோகத்துக்கான புதிய நடைமுறை அரசாங்க அதிபரினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு எரிவாயு பாவனையாளர்கள் தங்கள் பிரதேச வாயு…