ஏ9 வீதியில் பயணித்த எரிபொருள் பாவுசர் ஒன்றினை முற்றுகையிட்டு வவுனியாவில் மக்கள் போராட்டம் மேற்கொண்டதையடுத்து நிலமையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். வவுனியா,…
வட மாகாணம்
விசுவமடு எரிபொருள் நிலைய துப்பாக்கி சூடு – முழுமை ரிப்போர்ட்
முல்லைத்தீவில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(18.06) இரவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தபோது ஏற்பட்ட…
மல்லாவி எரிபொருள் நிலையத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பல…
மண்ணெண்ணெய் விநியோக முறைகேடு – முகாமையாளர் கைது
மன்னார், தலைமன்னார், பியர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் மக்களுக்கு மண்ணெண்ணெய் பதிவினடிப்படையில் வழங்காமல், இரகசியமாக வேறு சிலருக்கு அதிகளவிலான மண்ணெண்ணெய் விநியோகித்த…
எரிபொருள் பதுக்கிய நிறுவனத்தை தேடிப் பிடித்த அதிகாரிகள்
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய…
வவுனியாவில் எரிபொருளில்லாததனால் பதட்டமான சூழ்நிலை
வவுனியா நகர மத்தியில், பழைய பஸ் நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் கோரி மக்கள் முரண்பட்டமையால் பதற்ற நிலை…
போராட்டம் நடாத்தியும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வவுனியாவில் எரிபொருள் கோரி பொதுமக்கள் வீதியினை வழிமறித்து போராட்டம் செய்தமையினால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. வவுனியாவில் நேற்று (15.06) அனேகமான எரிபொருள்…
மன்னாரில் பெட்ரோல் வழங்கவில்லை என குழப்பம்!!!
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலுக்கு அருகில் உள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்று புதன்கிழமை (15.06) காலை…
கனிய மணல் அகழ்வு – செல்வம் MP கலந்துரையாடலுக்கு கோரிக்கை
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற…
வவுனியா விளக்க மறியல் கைதிகள் சிலர் விடுதலை
பொசன் தினத்தினை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று 6 கைதிகள் வவுனியா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா விளக்கமறியில் சிறைச்சாலையில்…