மன்னார் இரட்டைக் கொலை சந்தேக நபர்களது விளக்கமறியல் தொடர்கிறது.

மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு…

முல்லையில் மாணவிகள் துஷ்பிரையோகம் – ரவிகரன் கண்டனம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான விடயத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத்…

குருந்தூர் மலை விகாரை அமைப்பு – வழக்கு 30 ஆம் திகதி

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 (ஞாயிறு) அன்று, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை…

வவுனியாவில் கிணறு ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா வேப்பங்குளத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா வேப்பங்குளம், பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வாகனங்கள் சேவிர்ஸ் மேற்கொள்ளும் நிலைய…

குருந்தூர்மலை, விகாரை விவகாரத்தில் தலையிட்டால் சுடப்படுவீர்கள் என அச்சுறுத்தல்.

குருந்தூர் மலையில் விகாரை அமைத்து, புத்தர் சிலை அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு, அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால், சுடப்படுவீர்கள் என…

பொலிசாரை கரடி தாக்கியது.

வவுனியாவில் கரடியின் தாக்குதலிற்கு இலக்காகி பொலிஸ் சாஜன்ட் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, புளியங்குளம், கல்மடு காட்டுப்பகுதியில் இடம்…

நிலத்தில் புதைக்கப்பட்ட யுத்த கால மண்ணெண்ணை மீட்பு

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் புதைக்கப்பட்ட 7 பெரல்களில் 715 லீற்றர் மண்ணெண்ணை நேற்று மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு…

வவுனியாவில் இளைஞரது என சந்தேகிக்கும் மனித எச்சங்கள் மீட்பு

வவுனியாவில் அண்மையில் காணமால் போனதாக சந்தேகிக்கப்படும் இளைஞரின் எலும்பு பகுதிகள் கண்டுபிடிப்பு வவுனியா மாமடு காட்டுப்பிரதேசத்தில் பிரதேசத்தில் மனிதர் ஒருவருடைய மனித…

திருமலையில் மாணவர்களிடையே மோதல்

திருகோணமலை-ரொட்டவெவ,மிரிஸ்வெவ பகுதியில் இன்று காலை இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமைடந்த 05 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதுண்ட இரு…

வவுனியா A 9 வீதியை மறித்து போராட்டம்

வவுனியா, ஓமந்தை லங்கா IOC பெற்றோல் நிலையத்தில் பெற்றோலை வைத்துக்கொண்டு வழங்கவில்லை என கூறி மக்கள் வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.…