மன்னார்  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மேலும் ஒரு சந்தேக நபர் கைது

மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளான்…

அரசாங்கம் வடக்கு,கிழக்கு விவசாயிகளுக்கு பாராபட்சம் காட்டுகிறதா – அடைக்கலநாதன் கேள்வி

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும்,பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாயம்…

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

அம்பலாந்தோட்டை, மா மடல பகுதியில் இன்று (02.01) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடொன்றிற்குள் நுழைந்த…

மீன்பிடி துறைமுகங்களின் செயற்றிறனை அதிகரிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெவிநுவர புராணவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் , தற்போதைய பிரச்சினைகளை…

மாவையின் உடல் தகனம் செய்யப்பட்டது

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இன்று (02.02) தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்…

512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி யாழ் அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் L. A. R குணரட்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…

மன்னார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக…

மன்னார் கனிய மண் அகழ்வு பிரச்சினை – ஜனாதிபதியை சந்திக்க கோரிக்கை

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (28.01) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில்…

தலைமன்னாரில் கடலாமை இறைச்சி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

கடல் ஆமையினை இறைச்சியாக்கி விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம்…

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுபட்டுள்ளனர். 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக…