யாழ்ப்பாணம், வடமராட்சியில் மீனவர்கள் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை காணமல் போன மீனவர்கள் இருவர் இன்று காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.இருவரது…
வட மாகாணம்
“நடந்து வந்த பாதையிலேயே” புத்தக வெளியீடு
வவுனியாவில் பிறந்து வளர்ந்து, சுவிற்சலாந்து நாட்டில் வசித்து வரும் கந்தையா சிங்கம் என்பவருடைய புத்தக வெளியீடு இன்று வவுனியா சுத்தானந்தா இந்து…
கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் இந்தியர்களுக்கு மறுப்பு
யாழ்ப்பாணம் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்…
கிளியில் ‘நீதிக்கான அணுகல்’
‘நீதிக்கான அணுகல்’ எனும் தொனிப் பொருளின் கீழ் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு…
தயா மாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட…
வட புகையிரதத்தில் அதிகரிக்கும் விபத்துகள்
வடக்கிற்கான புகையிரதங்களில் விபத்துகள் நடைபெறுவது அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினமும் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புகையிரத கடவைகளை கடப்பதில்…
தீயில் கருகிய தாயும், மகளும்
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று(21.01) மாலை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், தாயும், மகளும் தீயில் எரிந்து உயிரிழந்த சமபவம் ஒன்று…
வவுனியாவில் டெங்கு அபாயம்
வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை அங்கு 20 டெங்கு…
வவுனியாவில் பாரிய தீ விபத்து
வவுனியா, நகரத்தை அண்டிய வைரவர் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான மிகவும் பிரபல்யமான மதுபானசாலை (Bar & Restaurant) எம்பயர் ஹோட்டல்…
கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி
யாழ்ப்பாணம் – கரணவாய் பகுதியில் சிறுமியொருவர் நேற்றிரவு (18/01) கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டு பருத்தித்துறை…