மன்னாரில் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு மக்கள் எதிர்ப்பு

மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பேசாலை பகுதியில் இன்று(25.07) வியாழக்கிழமை காற்றாலை அமைப்பதற்காகப் பொதுமக்களின் காணிகளை அளப்பதற்கு வருகைத் தந்த அதிகாரிகளுக்கு…

நீர்ப்பாசன திணைக்களத்தின் ஊழியர் மீது தாக்குதல்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் மண் பரிசோதனை ஆய்வுக்கூடத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் மன்னார்…

மன்னாரில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளை

மன்னாரில் தொடர்ச்சியாக கொள்ளைசம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த 16 ஆம் திகதிபெரியகமம் பகுதியில் ஒரே நாளில் உள்ள நான்கு வீடுகளில்…

புதிய மீன்பிடி சட்டத்திற்கெதிராகச் சுவரொட்டிகள்

அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைபிற்கெதிராக மன்னார் நகரப் பகுதியில் நேற்று(17/07)சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில்…

யாழில் ஆடிப்பிறப்பு விழா..! 

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரி கழகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு விழா உதவி மாவட்டச்…

மாங்குளத்தில் அமையவுள்ள விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்

யாழ்ப்பாணம் மாங்குளம் பிரதேசத்தில் அமையவுள்ள விசேட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட களவிஜயம் ஒன்றினை நேற்றுமுன் தினம் (15.07)…

பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை குறித்த வைத்திய சாலையின் நடவடிக்கைகளில் ஈடுபட சாவகச்சேரி…

சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலை நடவடிக்கைகள் சுமுகமான முறையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. பதில் அத்தியட்சகர் பதவியிலிருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றுவதற்கு எதிர்ப்புத்…

“வெல்வோம் ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை கிளிநொச்சியில்

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையினை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள்…

வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 376 மில்லியன் ஒதுக்கீடு

வவுனியா மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக அரசாங்கத்தினால் 376 மில்லியன்( 37.6 கோடி) ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர தெரிவித்துள்ளார்.…