மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு 

மன்னார் – விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி நிறுவனம் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் அவர்கள் இன்று(18.6) கைது செய்யப்பட்டதாக…

இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவிப்பு

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாகயாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள்…

உழவு இயந்திரமொன்றில் சிக்குண்டு 08 வயது சிறுமி பலி

மன்னாரில் தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 08 வயது பேத்தி உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் மன்னார் முருங்கன்…

மன்னாரில் மாபெரும் இரத்த தான முகாம்

உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை முன்னிட்டு  இன்றைய தினம் (14/06) மன்னாரில்,காலை 8.30 4முதல் மாலை வரை மாபெரும் இரத்ததான முகாம் இடம் பெற்றது.…

மன்னாரில் தபாற் தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறைப் போராட்டம்

மன்னார் தபாலக ஊழியர்கள் சுகயீன இன்றைய தினம் (13/06),வியாழக்கிழமை,விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு…

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (13.06) நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழு…

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம், அச்சுவேலியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டுக்குள் புகுந்த சிலர் உடைமைகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.  இந்த…

குளவி கொட்டுக்கு இலக்காகி மூவர் வைத்தியசாலையில்

மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த…

மன்னாரில் அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் முன்னெடுப்பு

அதிபர்,ஆசிரியர் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று(12.06) பிற்பகல் 2.00 மணியளவில்…