யாழ்ப்பாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கரவெட்டி, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்று(30.05) காலை முதல் டெங்கு…
வட மாகாணம்
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி
முல்லைத்தீவில் சட்ட விரோதமான முறையில் இடம்பெறும் ஆழ்கடல் மற்றும் களப்பு மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்குமாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் விசேட கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட…
இரண்டாவது நாளாக தொடரும் போதைவஸ்து பாவனை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்
நாட்டில் போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்க அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வவுனியாவை சேர்ந்த ரொஷான் என்பவர் நேற்று(27.05) நடைபயணம் ஒன்றை வவுனியா…
வவுனியாவில் அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்
வவுனியாவில் இதுவரை 123 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் வைத்திய அதிகாரி சுஜானி தெரிவித்துள்ளார். வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள்…
போதைவஸ்து பாவனை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்
நாட்டில் போதைவஸ்து பாவனையை இல்லாதொழிக்க அது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்த வவுனியாவை சேர்ந்த ரொஷான் என்பவர் இன்று நடைபயணம் ஒன்றை வவுனியா…
கேப்பாப்பிலவு கிராமத்தின் காணி பிரச்சினைக்கு தீர்வு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(26.05) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு…
சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி
சுகயீனமுற்றுள்ள வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நலன் விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சென்றார். யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின்…
யாழ் மாவட்டத்தில் 375 புதிய ஆசிரியர் நியமனங்கள்
கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட “யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க…
கிளிநொச்சியில் 1700 காணி உறுதிகள் வழங்கிவைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கலற்ற வகையில் பூரண காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் “உறுமய” வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி…
கிளிநொச்சயில் மகளிர் சுகாதாரத்திற்கான சிறப்பு நிலையம்
நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 5,320 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி…