யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடமாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை…
வட மாகாணம்
வடக்கு கிழக்கில் அபிவிருத்தியின் விடியல்..!
கடந்த காலத்திலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்க வேண்டும் என்றும், கடந்த காலத்தில் இனிப்பும் கசப்பும் இருப்பதாகவும், சாதி, மதம், குலம்,…
யாழ் பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறை – சஜித்தின் அன்பளிப்பு
பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 229வது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், யாழ்ப்பாணம், உடுப்பிட்டி…
வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் விசேட கவனம்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த பகுதியை…
யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பிரதேசத்தில் 70 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையால் நேற்று (05.06) முன்னெடுக்கப்பட்ட…
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கண்டல் தாவர நடுகை..!
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் இன்று (05/06) பிரதான பாலத்திலிருந்துதள்ளாடி வரை காணப்படும் கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவரங்கள் நடுகை…
தமிழ் பொது வேட்பாளரை நியமிக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு கட்சியின்…
யாழ் குருநகரில் தீயிட்டு கொடூர கொலை – பரிதாபமாக உயிரிழந்த பெண்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் உள்ள நபரொருவருடன் தொடர்பிலிருந்ததாகவும் இருவருக்குமிடையில்…
யாழ் பொது நூலக எரிப்பு சம்பவம் – இன்றுடன் 43 ஆண்டுகள்
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ் பொது நூலக எரிப்பு சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் இந்நிலையில் இதனை நினைவு…
படையினருக்கான காணி அளவீடுகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தல்
படைத் தரப்பினருக்காக காணிகளை சுவீகரிக்கும் நோக்காலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர்…