யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை வைத்தியசாலையிலேயே ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது. யாழ். துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம்…
வட மாகாணம்
பரீட்சை மேற்பார்வையாளரின் சேவை இடைநிறுத்தம்
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் க.பொத.சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சை நேரம் நிறைவடைவதற்கு முன்னர் பரீட்சாத்திகளிடமிருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை…
மன்னாரில் நுங்குத் திருவிழா
மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடனும் நுங்குத் திருவிழா இன்று(10.05) காலை 10…
மன்னார் காற்றாலைகளுக்கு பிரஜைகள் குழு கண்டனம்
மன்னார் தீவில் காற்றாலை உயர் மின் திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக,தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என…
வித்யா படுகொலை – விசாரணைக்குழுவிலிருந்து விலகிய நீதியரசர்
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட…
மருமகனின் தாக்குலுக்கு இலக்கான மாமனார் பலி
வவுனியா மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்படவுள்ள யாழ். விமான நிலையம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து…
கிளிநொச்சியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது
கிளிநொச்சி சுண்டிக்குளம் – சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டகுற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை முகாமிற்கு அருகில் கடற்படையினர் மேற்கொண்ட…
மன்னாரில் 10 கோடிக்கு ரூபாவுக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கம்
மன்னாரில் பிரபல போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் தலை மன்னாரைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்குச் சொந்தமான கடைத்தொகுதியுடன் கூடிய…
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து யாழ்ப்பாணம் ஏ9…