புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை தாமதம்..!

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ராகமை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளமையால், ரயில்…

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பீடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த திட்டம்!

இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக IOM நிறுவனத்தின் அனுசரணையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது கூட்டு இழப்பீடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்…

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸார்,குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நேற்று (16.01) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…

கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற வடமாகாண பொங்கல் விழா!

வடமாகாண பொங்கல் விழா கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியில் நேற்று(16.01) நடைபெற்றுள்ளதாக அரசாங்க…

யாழில் 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​ மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 மில்லியன் பெறுமதியான 34…

சட்டவிரோத போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று 14/01 ஞாயிற்றுக்கிழமை மாலை…

கிளிநொச்சியில் இளைஞர்கள் இருவர் சடலமாக கண்டெடுப்பு..!

கிளிநொச்சின் நீர்பாசன கால்வாயில் இளைஞர்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த இளைஞர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்ததில்…

கனமழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு “ஏர் நிலம்”அமைப்பின் மனிதாபிமானப் பணி

தாயக மக்களுக்கு பல்வேறுபட்ட சமுக நலப்பணிகள் ஆற்றிவரும் “ஏர் நிலம்” அமைப்பு அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கி…

பிரித்தானிய இளவரசி ஆன் முகமாலைப் பகுதிக்கு விஜயம்!

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் அவர்கள் நேற்று(11.01) கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச…

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மண்டைதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இருவரை கைது…