மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக க. கனகேஸ்வரன் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த…
வட மாகாணம்
யாழ் போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!
யாழ். போதனா வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்…
அதிபர் நியமனங்கள் உரிய சுற்று நிரூபங்களின் அடிப்படையில் அமையும்!
அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றிருக்குமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து, அவை நிவர்த்திக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரச…
மன்னார் தீவை விரைவில் அழிக்கத் திட்டம் – பொது அமைப்புக்களின் தலைவர் குற்றச்சாட்டு!
ஐம்பது ஆண்டுகளில் நலிவுறும் தீவுகளில் மன்னாரும் ஒன்று என யுனஸ்கோ நிறுவனம் முன்னெச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதும்…
யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!
யாழ்.மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன. பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் டெங்கு ஒழிப்பு…
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களவிஜயம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்களை ஆராயும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ்…
வட மாகாணத்தின் பல பாடசாலைகளுக்கு விடுமுறை..!
சீரற்ற வானிலை காரணமாக வட மாகாணத்தில் 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் 8 பாடசாலைகளும் வவுனியாவில் ஒரு பாடசாலையும் முல்லைத்தீவில்…
யாழ் மாவட்டத்தில் 200 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு..!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 22 வீடுகள் பகுதியளவில்…
சீரற்ற வானிலையால் சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை..!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக…
கிளிநொச்சி A9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!
கிளிநொச்சி A9 வீதியின் 155ம் கட்டை பகுதியில் வீதிக்கு குறுக்கே முறிந்து வீழ்ந்த பாலை மரம் துரிதமாக அகற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட…