கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.…
வட மாகாணம்
அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் மருந்தகங்களை ஸ்தாபிக்க தீர்மானம்
“உங்கள் நகரிலும் ஒரு மருந்தகம்” என்ற விசேட வேலைத்திட்டத்துக்கமைய, அரச ஒசுசல மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் துரிதமாக புதிய அரச மருந்தகங்களை…
முல்லைத்தீவில் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்பு நிலையம் திறந்து வைப்பு
கனேடிய தமிழர் பேரவையின் உதவியுடன் Made In Mullaitivu எனும் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்புநிலையம், இன்றைய தினம் (24.02) முல்லைத்தீவு புதிய…
வவுனியாவில் விபத்து – தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்
வவுனியாவின் பூந்தோட்டம் பகுதியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும்…
06 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்
லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோ கிராம் இற்கும் அதிகமான கேரள கஞ்சா இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உமையாள்புரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…
ஊழல்வாதிகள் நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் – சந்திரசேகர்
சூழலை சுத்தப்படுத்துவது போல் எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தற்காரர்கள், கொலைகாரர்கள் ஆகியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை…
தொழிலதிபர் செல்லையா பொன்னுசாமியின் மறைவிற்கு அமைச்சர் சந்திரசேகர் இரங்கல்
தொழிலதிபர் செல்லையா பொன்னுசாமியின் மறைவையொட்டி கடற்றொழில், நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் மேலும்…
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை எழுதியுள்ளது. நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக்…
மன்னார் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் நால்வர் கைது
மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் இன்று (20.02) அதிகாலைகைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீன்பிடி படகொன்றும்…
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த…