வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (22.09) பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில்…

வவுனியா கொலை சம்பவம் : மூவருக்கு பிடியாணை!

வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

யாழில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை!

யாழில் பழுதான மற்றும் காலவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக 06 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த 06…

போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு ஒப்புக் கொண்டு நீண்ட காலமாகியும் அவற்றை உரியவாறு நடைமுறைப் படுத்தவில்லை…

தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் இன்று (21.09) மாலை 5:30 மணியளவில் விஸ்வமடு பிரதேசத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் திலீபனின் நினைவேந்தல்…

யாழ்ப்பாணத்தில் பேருந்து தீக்கிரையானது!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது. ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய தினம் இரவு…

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…

‘திலீபன்’ நினைவேந்தலை தடுக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபனின் 36வது நினைவேந்தலைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுதிருந்த கோரிக்கையை வவுனியா…

நல்லூர் மகோற்சவம் : தவறவிட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவின்போது பக்தர்கள் தவறவிட்ட பெறுமதியான பொருட்கள், யாழ், மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை…

மன்னாரில் நீர் வெட்டு!

மன்னாரில் இன்று (20.09) பெரும்பாலான பகுதிகளுக்கு காலை 09 மணி முதல் மாலை 06.00 மணிவரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக…