தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (26.09) நல்லூரில் அமைந்துள்ள திலீபனி்ன் நினைவிடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல…

மன்னார் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் போராட்டம்

கொழும்பில் ஒருங்கிணைந்த தபாற் சங்கம் ஏற்பாடு செய்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் நேற்று(25.09) திங்கட்கிழமை போராட்டம்…

முள்ளிவாய்க்காலில் அகழ்வு பணி!

விடுதலைப்  புலிகள் அமைப்பினரினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும்  ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளை அகழ்வதற்கான பணி ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு…

போராட்டத்தில் இறங்கிய தபால் ஊழியர்கள்!

கொழும்பில் ஒருங்கிணைந்த தபால் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தபால் ஊழியர்கள் இன்றைய தினம் (25.09) போராட்டம்…

யாழில் 03 மாதக் குழந்தை பலி!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மூன்று மாதக் குழந்தையொன்று மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  கடந்த 23ஆம்…

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான நிரந்தர பாதையை அமைத்துத்…

மன்னாரில் தீ விபத்து -பல ஏக்கர் காடுகள் தீக்கிரை

மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான காணிக்கு அருகில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல…

முல்லைத்தீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில்,…

யாழில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த ஆலயம் விடுவிப்பு!

யாழில் நீண்ட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயம் விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ…

வட மாகாண மக்களுக்கு வீட்டுத்திட்டம்!

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்தவருமானம் பெரும் குடும்பங்களுக்கு, 25000 வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…