மன்னார் இராமர் பாலத்துக்கு அண்மித்த பகுதியில் சிரமதானம்

இன்று(16.09) சர்வதேச கடற்கரை தூய்மை தினமாகும். இந்த நாளில் உலகின் பலபாகங்களிலும் உள்ள கடற்கரைகள், பொது மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களினால்…

தாவடியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் தாவடி – வன்னிய சிங்கம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

தேர்த் திருவிழாவில் யாசகம் பெற வந்த குழந்தை மாயம்!

நல்லூர் தேர்த் திருவிழாவில்  யாசகம் பெற பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்!

கொக்குத்தொடுவாய் மனித புதைக்கழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வு பணிகள் ஒக்டோபர் மாதம் 03ஆவது வாரத்தில் மீளவும்…

தமிழர்களின் பூர்வீக காணியை கையகப்படுத்தும் முயற்சியில் சிங்களவர்கள்!

வவுனியா – கருப்பனிச்சாங்குளம் பகுதியில் உள்ள மக்களின் காணியை சிங்கள மக்களுக்கு மயானம் அமைப்பதற்கு வழங்க முயற்சிப்பதாக தெரிவித்து நேற்று (15.09)…

கிளிநொச்சியில் மாயமான பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு! (Update)

கிளிநொச்சியில் நேற்று (14.09) மாலை காணாமல்போன பொலிஸ் அதிகாரி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதுஐயன்குளம் பகுதியில் அவரது சடலம் இனங்காணப்பட்டதாக பொலிஸார்…

இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைதீவுக்கும் கோவிலான் தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட  03 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.…

கொக்குத்தொடுவாய் : 08ஆம் நாள் அகழ்வு பணிகள்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் நேற்று (14.09) இடம்பெற்றது. இதன்போது ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கி…

கிளிநொச்சியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மாயம்!

இலங்கையில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி நடைபெறுவதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று…

கொக்குத்தொடுவாய் 07ஆம் நாள் அகழ்வு பணிகள்!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் 7வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.  குறித்த புதைக்குழியில்…