வவுனியாவில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து!

வவுனியா பறனட்டகல் பகுதியிலே பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் இன்று!

கிளிநொச்சி மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் இன்றைய (20.07) தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க…

வடக்கில் பக்கவாத மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

வடக்கில் பக்கவாதத்திற்குரிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்துள்ளார். பக்கவாதம் ஏற்பட்ட நோயாளர்களை நான்கரை மணித்தியாலத்திற்குள்…

வவுனியாவில் முன்னுதாரணமான மாற்றங்களை நோக்கிய ஆராய்ச்சிகள் மாநாடு!

வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது மாநாடு ‘முன்னுதாரணமான மாற்றங்களை நோக்கிய ஆராய்ச்சிகள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்…

முல்லைதீவில் இதய சிகிச்சை பிரிவு – கனடா உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் செந்தில் குமரன் அவர்களினால் முன்னெடுத்து செல்லப்படும் செந்தில் குமரன் நிவாரண நிதியத்தினால் சென்ற வருட இறுதியில்…

வவுனியா நகரத்தில் தீ விபத்து

வவுனியா நகரப்பகுதியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று(18.07) இரவு 8.30 மணியளவில்…

மன்னார் கட்டுக்கரை திட்டக் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர்!

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல்நாதனின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட கட்டுகரை திட்ட குழுவினர் நேற்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர். மன்னார் மாவட்டத்தில்…

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கலையரங்கம் திறந்து வைப்பு!

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் அமரர் சின்னத்தம்பி நடேசபிள்ளை ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட ஆருக்ஷ்கிருத்திக் கலையரங்கம் நேற்று (18.07) காலை 10.00மணிக்கு உத்தியோகபூர்வமாக…

வவுனியாவில் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 76 ஆவது நினைவு தினம் இன்று (19.07) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனிய மாமாநகரசபை யான் ஏற்பாட்டில்…

அச்சுவேலியில் பெற்றோல் குண்டு வீச்சு – பெண் காயம்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (19.07) இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்…