வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…
வட மாகாணம்
யாழில் சிறுவர் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!
யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இவ்வருடத்தின் முதல் காலாண்டிலேயே துஷ்பிரயோக…
தீப்பற்றி எரிந்த யாழ் சொகுசு பேருந்து!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று இன்று (30.06) அதிகாலை முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது. மதுரங்குளி கரிகெட்ட…
நல்லூரில் வழிபாடுகளில் ஈடுபட்ட மைத்திரி!
யாழ்ப்பாணம் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்…
புதிய நலன்புரி திட்டம் வறிய மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது!
புதிய நலன்புரித் திட்டம் வறிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மேன் முறையீடு எவ்வளவு தூரம் சாதகமானதாக அமையும் எனவும் இலங்கை சமூக…
வவுனியாவில் பொலிஸாரின் அராஜக செயல் : மக்கள் அதிருப்தி!
வவுனியா, கணேசபுரத்தில் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கதிரையில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட நபரை…
நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு – மக்கள் போராட்டத்தில்!
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம்…
வவுனியாவின் சிரேஷ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலம் காலமானார்
வவுனியாவின் சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் இன்று (28.06.2023) சுகவீனம் காரணமாக 80 ஆவது வயதில் காலமானார். வவுனியாவில் மாவட்ட…
வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
வவுனியா காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (28.06) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞர் 23 வயதுடைய அயந்தன்…
கொழும்பு -யாழ்ப்பாணம் ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய அடுத்த மாதம் 15 ஆம்…