கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இருக்கின்ற கரும்பு தோட்டக் காணிகளை பிரதேச மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் கை கொடுக்கும் வகையில் பயன்படுத்துவதற்கான தீர்மானம்…
வட மாகாணம்
வவுனியாவில் காணி வழங்கும் திட்டம்
வவுனியாவில் காணி வழங்கும் திட்டம் 150 குடும்பங்களுக்கு காணி வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுப்பதாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும்,…
யாழில் அம்மன் சிலை மாயம்!
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த அம்மன்…
வவுனியாவியல் வெடுக்குநாரி ஆலய உடைப்புக்கு கண்டன போராட்டம்
வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியாவில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை(30.03) காலை 9.30…
வசந்த முதலிகேவுக்கு எதிராக யாழில் போராட்டம்!
வசந்த முதலிகேவுக்கு எதிராக யாழ்ப்பாண மக்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். வசந்த முதலிகே மற்றும் அவருடன் இருக்கும் சிலர் யாழில் முன்னெடுக்கும்…
பாடசாலை செல்ல பல மணிநேரம் பாதையில் பரிதவிக்கும் மாணவர்கள்!
யாழ்ப்பாணம் கண்டி ஏ-9 பிரதான வீதியில், ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரையான முல்லைத்தீவு பிரதான வீதிகளில் காலை வேளைகளில் பஸ்கள் எதுவும்…
யாழில் சக்திவாய்ந்த குண்டும், கைக்குண்டும் மீட்பு!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில் கடந்த 12ம் திகதி அதிசக்தி வாய்ந்த குண்டும், கைக்குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார்…
யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் தோல்வி
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட நிலையில் அதன்…
ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பாளர் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் சந்திப்பு
இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசாமி நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை சந்திந்து தமது வன்னி மாவட்டத்தின்…
வவுனியாவில் வெள்ளம்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியாவில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக குளங்கள், நீர் நிலைகள்…