யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் போரின் போது பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட சுமார் 109 ஏக்கர் காணி நாளை (03.01) காணி…
வட மாகாணம்
விபத்தில் தகப்பன் இறக்க குழந்தை பிறந்தது
யாழ் சாவச்சேரியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணடமடைந்துள்ளார். தனது மனைவியினை மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில்அனுமதித்து விட்டு,…
வவுனியா நகரில் உமா மகேஸ்வரன், பத்மநாபா சிலைகள் அமைக்க அனுமதியில்லை
வவுனியா நகரத்தின் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகே புளொட் அமைப்பின் முன்னாள் தலைவர் அமரர் உமா மகேஸ்வரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் முன்னாள்…
யாழில் துப்பாக்கி வெடிப்பில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றின் போது துப்பாக்கி வெடித்ததில் 38 வயதான விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று(26.01) மாலை…
வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியது
2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி வவுனியா மாவட்டத்தில் இன்று 17.01 கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. சஜித்…
கூட்டணி கிளிநொச்சி அமைப்பாளர் நியமனம்
தமிழர் விடுதலை கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக பழனி ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் யாழ்ப்பாணம் தலைமையகத்தில் வைத்து கட்சியின்…
விரலை வெட்டி மோதிரம் திருட்டு!
யாழ்ப்பாணத்தில் கடந்த 15ம் திகதி நபரொருவரின் கைவிரலை துண்டித்து தங்க மோதிரம் திருடப்பட்டுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் ஒருவர், யாழ்ப்பாணத்தில் உள்ள…
‘பட்டத் திருவிழா’ 2023!
விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத, விசித்திர…
தொலைபேசியால் நேர்ந்த வினை!
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று (09.01) கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய…
வவுனியாவில் வீதியில் இறந்த நிலையில் பொலிஸ் அதிகாரி
வவுனியா தாண்டிக்குளம், ஈச்சங்குளம் வீதியில் வயல் வெளி பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று(10.01) அதிகாலை பொதுமக்களினால் இனம் காணப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு சம்பவம்…