மேல் மாகாண தவணை பரீட்சைகள் இடைநிறுத்தம்..!

மேல் மாகாணத்தில் அரச பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த கணிதம் மற்றும்…

மட்டக்களப்பில் சர்வதேச மகளிர் தின முன்னாயத்த கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்…

பாடசாலை வேன் மோதி சிறுவன் பலி!

கல்முனை, பெரியநீலாவனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்னு வித்தியால வீதி பகுதியில் பாடசாலை வேன் ஒன்று மோதியதில் நான்கு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக…

மன்னாரில் சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தலைமன்னார் – ஊர்மனை பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுத்தி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான…

மறைந்த சாந்தனின் சகோதரனது மனதை உருக்கும் பதிவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் நேற்று முன்தினம் (28) உயிரிழந்தார். சாந்தனின்…

பேருந்து மிதி பலகையிலிருந்து தவறி விழுந்து யாழ் இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணத்தில் பேருந்தின் மிதி பலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலேயே இந்த…

பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக் கொலை!

எல்பிட்டிய, திவிதுருகம பகுதியில் இன்று (26.02) பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருந்துகஹ ஹதெக்ம அதிவேக நெடுஞ்சாலை…

பாடசாலைமட்ட போதைப்பொருள் முற்தடுப்பு பணிகளுக்கான உறுப்பினர் தெரிவு!

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மட்டக்களப்பு கல்குடா சுங்கான்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கான உயர்தர…

வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்!

இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து நாடு திரும்பி வேலைவாய்ப்புகள் இல்லாது சிரமப்படும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கிழக்கு மாகாண ஆளுநர்…

சட்டவிரோத மசாஜ் நிலையம் – மூவர் கைது..!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து கெலிஓயா நகரில் சட்டவிரோத மசாஜ் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். எவ்வித பதிவும் இன்றி…